பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவா…
இரத்தம் காயம் குத்தும் - Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே, முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ, வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட …
பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai 1.பாவி வா, பாவி வா பரனண்டையே வா பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வா வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிர…
மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவே அன்பின் சொருபம் நீர் நிறைந்த உந்தன் அன்பிலே நான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன் நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட…