lent days

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம் நரர்க்கு…

கூர் ஆணி தேகம் பாய - Koor Aani Thegam Paaya

கூர் ஆணி தேகம் பாய - Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அ…

கனம் கனம் பராபரன் - Kanam Kanam Paraparan

கனம் கனம் பராபரன் - Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே தினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். -…

குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum

குருசினில் தொங்கியே குருதியும் - Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய, கொல்கதா மலைதனிலே-நம் குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி, கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அ…

எருசலேமே எருசலேமே - Erusaleme Erusaleme

எருசலேமே எருசலேமே - Erusaleme Erusaleme 1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே! என் பிரிய சாலேமே! விரும்பி வந்தேன் பார், இதோ பார், இதோ பார்! 2.கனியைக் காணேன், கனியைக் காணேன், கனியைக் காணேன், கனியைக் காணேன், கசிந்துருகியே தனியே…

எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer

எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது அங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம்…

பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean

பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே, ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவா…

ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna

ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் நையவே பட்ட பாடு ஏசையாவே! கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ? கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌ பெர…

துக்கம் கொண்டாட - Thukkam Kondada

துக்கம் கொண்டாட - Thukkam Kondada 1.துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயே…

கண்டீர்களோ சீலுவையில் - Kandeerkalo Siluvayil

கண்டீர்களோ சீலுவையில் - Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில் மரிக்கும் இயேசுவை கண்டீர்களோ காயங்களில் சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலை கேட்டீர்களே ஐயோ ஏன் கைவிட்டீர் என்றார் அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவ…

இரத்தம் காயம் குத்தும் - Raththam Kaayam Kuththum

இரத்தம் காயம் குத்தும் - Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும் நிறைந்து, நிந்தைக்கே முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே, முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ, வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட …

பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai

பாவி வா பாவி வா பரனண்டை - Paavi Vaa Paavi Vaa Paranandai 1.பாவி வா, பாவி வா பரனண்டையே வா பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா 2.பாவி வா, பாவி வா திகையாதே நீ வா வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா 3.காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிர…

உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae

உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமே குருசினில்  அந்தோ பார்! கரங் கால்கள்  ஆணி யேறித் திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த்  தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனாம், இந்நிலமெல் லாம் புரக்க ஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி…

மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta

மா வாதைப்பட்ட - Maa Vaathaipatta 1.மா வாதைப்பட்ட இயேசுவே அன்பின் சொருபம் நீர் நிறைந்த உந்தன் அன்பிலே நான் மூழ்க அருள்வீர் 2.தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன் நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன் 3.என் மீட்பர் ஜீவன் விட…

என்னோடிரும் மா நேச கர்த்தரே - Ennodirum Maa Nesa Karthare

என்னோடிரும் மா நேச கர்த்தரே - Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையி…

எங்கே எங்கே - Engae Engae

எங்கே எங்கே - Engae Engae எங்கே?      பல்லவி - 1:  எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்     சிலுவையை நீர் எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்     சிலுவையை நீர் எங்கே?  எங்கே?  எங்கே? சுமந்து போகிறீர்                      …

இயேசுவே கல்வாரியில் என்னை - Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னை - Yesuve kalvariyil Ennai இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவ…

Load More
That is All