Tamil Christmas Songs

அகமகிழ்வோம் களிகூறுவோம் - Agamagizhvom Kalikooruvom Christmas Song Lyrics

அகமகிழ்வோம் களிகூறுவோம் - Agamagizhvom Kalikooruvom Christmas Song Lyrics அகமகிழ்வோம் களிகூறுவோம் இகமதில் இணையில்லா மகிழ் கொள்ளுவோம் (2) நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நமக்கென்று குமாரன் புவியில் வந்தார் (2) 1. நான் இருளில் கண்டோ…

பெத்லகேம் யாத்திரை சென்றே – Bethlahem Yathirai Sentrae Tamil Christmas Song Lyrics

பெத்லகேம் யாத்திரை சென்றே – Bethlahem Yathirai Sentrae Tamil Christmas Song Lyrics பெத்லகேம் யாத்திரை சென்றே பாலகன் இயேசுவைக் கண்டே ஆனந்தம் அடைந்தே மூவர் கூறும் அற்புத சாட்சியிதே அவர் பாதம் நாம் பணிவோம் நமக்கொரு பாலகன் பிறந்தார்…

பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே – Bethlehem Natchathiram Minnuthae Tamil christmas song lyrics

பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே – Bethlehem Natchathiram Minnuthae Tamil christmas song lyrics Bethlehem Natchathiram Minnuthe Christian Song Lyrics in Tamil பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே பரன் த…

பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga

பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2 1.மந்தையின் நடுவுல தூதன் வந்து …

தேவ குமாரன் இயேசு தேவ லோகம் - Deva Kumaran Yesu Deva Logam

தேவ குமாரன் இயேசு தேவ லோகம்  - Deva Kumaran Yesu Deva Logam தேவ குமாரன் இயேசு தேவ லோகம் துறந்தார் தேவ தூதர்கள் பாட மண்ணின் மைந்தன் ஆனார் பாடும் குரல்களில் பாடுங்கள் பாலன் இயேசுவை போற்றுங்கள் பாவம் போக்கவே பாரில் இயேசு பிறந்தார் …

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் - Deva Raajiyaththai Intha Ulagil

தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் - Deva Raajiyaththai Intha Ulagil  Lyrics தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே தேவனே மனிதனாயினார் 1. பாவம் அறியா…

எத்தனை நாவால் துதிப்பேன் - Eththanai Naavaal Thuthippean

எத்தனை நாவால் துதிப்பேன் - Eththanai Naavaal Thuthippean எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன் கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும் நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும் நம்பினோரால்லோ அறி…

க‌ண்மூடிதூங்குவாய் பாலா - Kanmoodi Thoonguvaai Baala

க‌ண்மூடிதூங்குவாய் பாலா - Kanmoodi Thoonguvaai Baala Lyrics க‌ண்மூடிதூங்குவாய் பாலா ம‌ண்ணிலே வ‌ந்த‌தாலே விண்ண‌வ‌ர் வாழ்த்திடும் தேவா க‌ன்னியின் மைந்த‌னே தா‌லேலோ......தாலேதாலேலோ வேதாக‌ம‌ம் முன்னுரைத்த‌ மேசியா நீர்தானோ தேவ‌துத‌ர் …

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Aathuma Katharai Thuthikintrathae

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - Aathuma Katharai Thuthikintrathae பல்லவி ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ! அனுபல்லவி நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுட பதந் தின…

இத்தரைமீதினில் வித்தகனா - Iththarai Meethinil Vithakana

இத்தரைமீதினில் வித்தகனா - Iththarai Meethinil Vithakana பல்லவி இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த உத்தமனே தோத்ரம் அனுபல்லவி நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச் சித்தங்கொள்வாயென் மீது  தத்தஞ் செய்தேனிப்போது சரணங்கள் 1.கண்ணே மணியே உ…

மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai

மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனை மறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து, அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் …

மகிழ்ச்சி பண்டிகை - Magilchi Pandikai

மகிழ்ச்சி பண்டிகை - Magilchi Pandikai 1.மகிழ்ச்சிப் பண்டிகை கண்டோம், அகத்தில் பாலனைப் பெற்றோம்; விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர், விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2.மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார், ஆ! வான மாட்சி துறந்தார்; சிரசில் கிரீடம…

சபையே இன்று வானத்தை - Sabaiyae Indru Vaanathai

சபையே இன்று வானத்தை - Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தை திறந்து தமது சுதனைத் தந்த கர்த்தரை துதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரே குழந்தை ஆயினார்; திக்கற்று முன்னணையிலே ஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்…

பிறந்தார் ஓர் பாலகன் - Piranthar Oor Palagan

பிறந்தார் ஓர் பாலகன் - Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன், படைப்பின் கர்த்தாவே; வந்தார் பாழாம் பூமிக்கு எத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில் அவரைக் கண்ணோக்கும் ஆண்டவர் என்றறியும் ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் …

நள்ளிரவில் மா தெளிவாய் - Nalliravil Maa Thelivaai

நள்ளிரவில் மா தெளிவாய் - Nalliravil Maa Thelivaai 1. நள்ளிரவில் மா தெளிவாய் மாண் பூர்வ கீதமே விண் தூதர் வந்தே பாடினார் பொன் வீணை மீட்டியே “மாந்தர்க்கு சாந்தம் நல் மனம் ஸ்வாமி அருளாலே” அமர்ந்தே பூமி கேட்டதாம் விண் தூதர் கீதமே. 2.…

நடுக் குளிர் காலம் - Nadu Kulir Kaalam

நடுக் குளிர் காலம் - Nadu Kulir Kaalam 1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டி போலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே நடுக் குளிர் காலம் முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே, அவர்முன் நில்லாது அவை …

திவ்விய பாலன் பிறந்தீரே - Dhivviya Paalan Pirantheerae

திவ்விய பாலன் பிறந்தீரே - Dhivviya Paalan Pirantheerae 1.திவ்விய பாலன் பிறந்தீரே கன்னி மாதா மைந்தன் நீர் ஏழைக் கோலம் எடுத்தீரே சர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காக வான மேன்மை துறந்தீர் திவ்விய பாலா, தாழ்மையாக மண்…

பக்தரே வாரும் ஆசை - Bakthare Vaarum Aasai

பக்தரே வாரும் ஆசை - Bakthare Vaarum Aasai 1. பக்தரே வாரும்  ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன்  கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும்  இயேசுவை 2. …

இரக்கமுள்ள மீட்பரே - Irakkamulla Meetparae

இரக்கமுள்ள மீட்பரே - Irakkamulla Meetparae 1. இரக்கமுள்ள மீட்பரே, நீர் பிறந்த மா நாளிலே ஏகமாய்க் கூடியே நாங்கள் ஏற்றும் துதியை ஏற்பீரே. 2. பெத்தலை நகர்தனிலே சுத்த மா கன்னிமரியின் புத்திரனாய் வந்துதித்த அத்தனேமெத்த ஸ்தோத்திரம்! 3…

Load More
That is All