Yuthavin Sengol medley song lyrics - யூதாவின் செங்கோல்

 Yuthavin Sengol medley song lyrics - யூதாவின் செங்கோல்


உம்மை விட வேர் யாரிடம் பின்னே செல்வேனைய்யா     

நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதைய்யா 

வேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ //

எதுவும் பிரிக்காதைய்யா இயேசுவின் அன்பைவிட்டு  //


ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்

ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம்  

ஆராதனை ////


இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லை //

ஆகிலும் உந்தன் வார்த்தையின் படியே //

வலையை விரிக்கின்றேன் 


உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கிறேன் //

சோதனைப்பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் //


பயத்தோடும் நடுக்கத்தோடும் கர்த்தாவே நான் ஜெபிக்கனுமே //

உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது அபிஷேகம் இறங்கனுமே//


நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 

எங்கள் பரலோக ராஜாவே  

இந்த வானம் பூமி உள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே //


உமது கோபத்தால் பூமி உருகி நதியாய் ஓடுகின்றதே

உமது கோபத்தால் காற்றும் கடலும் ஜனங்களை அழிக்கின்றதே 

நீர் மாத்திரம் மெய்யான தேவன்…

இந்த வானம் உம் சிங்காசனம் இந்த பூமி உம் பாதபடி //


என்னிலே ஒன்றும் இல்லையைய்யா

எல்லாம் உங்க கிருபையய்யா //


உங்க கிருபை தான் என்னை வாழவைக்குது

உங்க கிருப தான் என்ன பாடவைக்குது



Post a Comment (0)
Previous Post Next Post