எனக்காக யாவையும் செய்து - Yenakaaga Yaavaiyum Seithu

 எனக்காக யாவையும் செய்து -  Yenakaaga Yaavaiyum Seithu


எனக்காக யாவையும்

செய்து முடிக்கும் கர்த்தர்-4

இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2

என்றும் செய்பவர்-எனக்காக


1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்

வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2

காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2

செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக


2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்

தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2

என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2

புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக




Post a Comment (0)
Previous Post Next Post