Yaarum Ariyaatha Anbu - யாரும் அறியாத அன்பு
யாரும் அறியாத அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு
1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பை
நாடி ஓடுகிறான் அந்த அன்பை
யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே .
2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்
பல பாஷைகள் கற்றிருந்தாலும்
தேவனின் அன்பை அறியாத மனிதனை
தேவன் அறிவாரே