paranthu kaakkum patchiyaipola - பறந்து காக்கும் பட்சியைபோல

 paranthu kaakkum patchiyaipola YAHWEH ROPHEKA- பறந்து காக்கும் பட்சியைபோல



பறந்து காக்கும் பட்சியைபோல

எங்களை காக்கும் கர்த்தாவே

பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே

ஆதரவாக இருப்பவரே

பறந்து காக்கும் பட்சியைபோல

எங்களை காக்கும் கர்த்தாவே

பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே

ஆதரவாக இருப்பவரே


வாதை என்னை அணுகாமல்

கூடாரமாக இருப்பவரே

வாதை என்னை அணுகாமல்

கூடாரமாக இருப்பவரே


யாவே யாவே யாவே

யாவே யாவே யாவே

யாவே ரோஃபேகா

யாவே ரோஃபேகா


என் சார்பில் நீர் பலியானிர்

எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்

என் சார்பில் நீர் பலியானிர்

எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர்

நீர் கொண்ட தழும்புகளால்

நிரந்திர சுகத்தை தந்தவரே -யாவே


உம் ஆவி என்னில் வசிப்பதினால்

மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே

உம் ஆவி என்னில் வசிப்பதினால்

மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே

உயிர்த்தெழுந்த வல்லமையால்

என்னையும் உயிர்பிக்கும்ஆவியே

உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்

என்னையும் உயிர்பிக்கும்ஆவியே -யாவே


மருத்துவரின் அறிக்கையினை

சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே

மருத்துவரின் அறிக்கையினை

சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே

நீடித்த நாட்களினால்

எங்களை திருப்தி செய்பவரே

நீடித்த ஆயுளினால்

எங்களை திருப்தி செய்பவரே -யாவே


பறந்து காக்கும் பட்சியைபோல

எங்களை காக்கும் கர்த்தாவே

பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே

ஆதரவாக இருப்பவரே

பறந்து காக்கும் பட்சியைபோல

எங்களை காக்கும் கர்த்தாவே

பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே

ஆதரவாக இருப்பவரே

வாதை என்னை அணுகாமல்

கூடாரமாக இருப்பவரே

வாதை என்னை அணுகாமல்

கூடாரமாக இருப்பவரே -யாவே


Paranthu kaakkum patchiyai pola

Engalai kaakkum karthaave

Patchikka ennum sathuru munne

Aatharavaaga iruppavare

Vaadhai ennai anugaamal

Koodaaramaaga iruppavare


Yahwey Yahwey Yahwey Yahwey

Yahwey Yahwey Yahwey Rofeka

Yahwey Rofeka


En saarbil neer baliyaaneer

Enthan idathai eduthu kondeer

Neer konda thalumbugalaal

Niranthara sugathai thandhavare

-yahweh


Um aavi ennil vasippathinaal

Marithavai ellam uyirpikkume

Uyirtheluntha Um vallamaiyaal ennaiyum

Uyirpikkum aaviye

Uyirtheluntha Um vallamaiyaal engalai

Uyirpikkum aaviye

-Yahweh


Maruthuvarin Arikkaiyinai

Siluvaiyin Ratham Maatridume – 2

Needitha Naatkalinaal

Engalai Thirupthi Seibavare

Needitha Aayulinaal Engalai

Thirupthi Seibavare

-yahweh





Post a Comment (0)
Previous Post Next Post