இருளில் வாழும் உலகை - Irullil vazhum ulagai

 இருளில் வாழும் உலகை - Irullil vazhum ulagai


இருளில் வாழும் உலகை

வெளிச்சத்தில் கொண்டு வர

இரட்சகர் பிறந்தாரே

விண்ணுலகம் விட்டு

மண்ணுலகம் வந்து

மனிதரை மீட்டாரே


இரட்சகர் பிறந்தாரே -4


1.பாவத்தில் இருந்த உலகை

பரிசுத்தமாக்கிட

இரட்சகர் பிறந்தாரே

பாரினில் வாழும் மனிதரை

நண்பர்களாய் கொள்ள

இயேசு பிறந்தாரே


வாழ்க வாழ்கவே

இயேசு நீர் வாழ்கவே


1. Irullil vazhum ullagai

Velichathil kondu vaare

Ratchagar pirantharae

Vin ullagam vittu

Mann ullagam vanthu

Manithanai meetare — (2)


Ratchagar Pirantharae — (4)


2. Pavathil iruntha ullagai

Parisutha maakida

Ratchagar pirantharae

Paarinil vaalum manitharai

Nanbargallai kolla

Yesu pirantharae — (2) — Ratchagar


Vazhga vazhgave

Yesu neer vazhgave — (6)


D                         A

இருளில் வாழும் உலகை  வெளிச்சத்தில்

             G                   A

கொண்டு வர  இரட்சகர் பிறந்தாரே

D                    A           Bm

விண்ணுலகம் விட்டு  மண்ணுலகம்

      G                  A

வந்து  மனிதரை மீட்டாரே

D                 A  G                   D

இரட்சகர் பிறந்தாரே   இரட்சகர் பிறந்தாரே – 2

D

பாவத்தில் இருந்த உலகை 

A       Bm      G                  A

பரிசுத்தமாக்கிட  இரட்சகர் பிறந்தாரே

Bm       

பாரினில் வாழும் மனிதரை

A                     Em         A       D 

நண்பர்களாய் கொள்ள   இயேசு பிறந்தாரே

D                 A  G                   D

இரட்சகர் பிறந்தாரே   இரட்சகர் பிறந்தாரே – 2

D              A  G                    D   

வாழ்க வாழ்கவே   இயேசு நீர் வாழ்கவே (6)





Post a Comment (0)
Previous Post Next Post