கண் முன்னே நன்மைகள் மறைந்து - Kan munne nanmaigal maraindhu கண் முன்னே நன்மைகள் மறைந்து போனாலும் அவர் உனக்காய் ஏழு கதவுகளை திறப்பார். கந்தையான உன் துனியை மாற்றி தேற்றி இராஜாவின் பிள்ளையாய் உன்னை வாழ பண்ணுவார். (2) உன் பெலத்தால் …
என்னையே தருகிறேன் உமது - Ennayae Tharugiren Umadhu Karangalil என்னையே தருகிறேன் உமது கரங்களிலே ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே இந்த உலகம் மாயை அறிந்தேனே இன்று உண்மைக்காய் வாழ வந்தேனே என் ஜீவிய காலமெல்லாம் உம் கிருபை போதும…
என் கண்ணில் உள்ள கண்ணீர் - En Kannil Ulla Kanneer என் கண்ணில் உள்ள கண்ணீர் எல்லாம் உம் பாதத்திலே ஊற்றி விட்டேனே -2 என் மனதில் உள்ள பாரங்கலெல்லாம் என் இயேசுவிடம் சொல்லி அழுதே னே -2 என் இயேசுவிடம் சொல்லி அழுதேனே இயேசு ராஜாவிட…
இன்னும் ஒரு தருணம் - Innum oru tharunam இன்னும் ஒரு தருணம் இயேசுவின் உருக்கம் - 2 என்மேல் அருள புதுபெலனை அடைந்து -2 ஓடுவேன் அவர்க்காய், அவருக்காய் - 2 - இன்னுமொரு 1. நற்பண்பு வடிக்கும் சிற்பியாம் அவரை அற்பமாய் எண்ணி அகன்றிட து…